Browsing Tag

canadian news tamil

சித்தங்கேணி இளைஞன் கொலை : சித்திரவதை செய்த இடத்தை ஆய்வுசெய்த விசாரணை குழு

-யாழ் நிருபர்- பொலிஸ் நிலையத்தில் இருந்து சித்திரவதைக்குள்ளான நிலையில் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை …
Read More...

கூரிய ஆயுதத்தை காட்டி முச்சக்கரவண்டி அபகரிப்பு

கொழும்பு - மொரகஸ்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை அபகரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, ராஜகிரிய…
Read More...

இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை -…
Read More...

ஏறாவூர் கடலில் குளிக்கச் சென்ற சிறுவனை காணவில்லை

ஏறாவூர் புன்னைக்குடா கடலில் குளிக்கச் சிறுவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. புன்னைக்குடா கடலில் இன்று மாலை 5 மணியளவில் குளிக்கச் சென்ற 15…
Read More...

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் இடைநிறுத்தம் மேலும் இரண்டு நாட்களிற்கு நீடிப்பு

இஸ்ரேலும் ஹமாசும் மேலும் இரண்டு நாட்கள் மோதல் இடைநிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியுள்ளன. நான்கு நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.…
Read More...

நாவலப்பிட்டியில் மண்சரிவு : போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி - புடலுஓயா பிரதேசத்தில் மண்சரிவு  ஏற்பட்டுள்ளதால்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன்படி வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வீதி…
Read More...

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கொட, கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38…
Read More...

மத்திய வங்கியில் இருந்து காணாமல் போன பணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம்

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற…
Read More...

உயிரிழந்த நபர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய அதிர்ச்சி சம்பவம்

அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி, முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் தொடர்பில்…
Read More...

நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் உயிரிழப்பு

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பவது தொடர்பான மோசடி குற்றத்தின் பேரில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுஇ பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் வவுனியா,…
Read More...