Browsing Tag

canadian news tamil

ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் திருகோணமலையில் விழிப்புணர்வு நிகழ்வு

முதியோர்களுக்கான தேசிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் " ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் செயற்றிறனான முதுமைப்பருவம்"எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு…
Read More...

சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து

களுத்துறை வஸ்கடுவ பகுதியில்  சுற்றுலா பயணிகள் பயணித்த பேரூந்து ஒன்று புகையிரத கடவையை கடக்கும்போது புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறு காயங்களுடன்…
Read More...

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை  பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்…
Read More...

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

புத்தளம் -மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

10 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.…
Read More...

வைத்தியசாலையில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக…
Read More...

வெளிநாட்டில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம்…
Read More...

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீ

மீரிகம - தங்கோவிட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது. குறித்த இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் இரவு நேரத்தில் கடமையில் இருந்த…
Read More...