Browsing Tag

canadian news tamil

பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட சிறுமி : நீரில் அடித்து செல்லப்பட்டமைக்கான காரணம்?

பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் பிரிவு அதிகாரிகளான சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

பைடனை இளைஞர்கள் விரும்பவில்லை

அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள் மத்தியில் ஜனாதிபதி ஜோ பைடனிற்கான ஆதரவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என நியுயோர்க்டைம்ஸ் தெரிவித்துள்ளது. பெருமளவு இளைஞர்கள் அவரை விரும்பவில்லை என…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 324.11…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் ஒரு சித்திரவதை கூடமாகவே காணப்பட்டது : சுகாஷ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

-யாழ் நிருபர்- கொலை செய்யப்பட்ட சித்தங்கேணி இளைஞன் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…
Read More...

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் தடுத்து வைத்து விசாரணை

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 7 பேரும் 72 மணிநேரம் பொலிஸாரினால் தடுத்து…
Read More...

சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று…
Read More...

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பதில் பொலிஸ் மா  அதிபராக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இன்று புதன்கிழமை இந்த நியமனம்…
Read More...

கொக்குதொடுவாய் மனித புதைகுழியை அண்மித்துள்ள வீதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம்

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழியை அண்மித்துள்ள வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் , நீதிமன்றில் அது குறித்து இன்று புதன்கிழமை தீர்வு…
Read More...

துப்பாக்கியுடன் வந்தவர்களை துடைப்பத்தால் அடிக்க துரத்திய பெண்

துப்பாக்கியுடன் வந்தவர்களை துடைப்பத்தால் அடிக்க துரத்திய பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியா அரியானா மாநிலம் பிவானி நகரின் டாபர் காலனியைச் சேர்ந்த…
Read More...

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை முடக்குகிறது கூகுள்

இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை டிசம்பர் 1 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக ‘கூகுள்’ நிறுவனம் தனது முடிவை அறிவித்துள்ளது.…
Read More...