Browsing Tag

canadian news tamil

சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பான கருத்தரங்கு

-கிரான் நிருபர்- ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்பது பற்றிய மக்கள் பிரகடனம்…
Read More...

வாகன விபத்து : இருவர் பலி

ஹைய்லெவல் வீதியின் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்…
Read More...

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக கற்பித்தல் செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

கிழக்கு ஆளுனராக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்பட்டதை வரவேற்கிறோம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படுவர் என கிழக்கில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் நினைத்தார்கள் ஆனால் தமிழ் பேசும் ஒருவரான…
Read More...

பேருந்து தரிப்பிட பொது மலசலகூடத்தில் நீர் இணைப்பு துண்டிப்பு : மக்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான பொது மலசல கூட தொகுதிக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…
Read More...

18 வயது பெண் கடத்தல்: ஐவர் கைது

சிலாபம் பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு மாத்தளை விசேட படையினரால் கைது…
Read More...

மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முந்தலம புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்றவர்களில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள உடப்புவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய…
Read More...

கிழக்கு மாகாண ஆளுனர் – யுனான் மாகாண பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் சீனாவின் யுனான் மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண…
Read More...

நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

உடப்பு முதலாம் வட்டார பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் புளிச்சாக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய…
Read More...

அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கை தெரிவித்துள்ளது.…
Read More...