Browsing Tag

Betti News

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ்  693,179 ரூபாவாக அதிகரித்துள்ளது.இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும், 24 கரட் 1 பவுண் தங்கம் 195,650…
Read More...

சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.குறித்த பரீட்சை…
Read More...

மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து

-வவுனியா நிருபர்-வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.…
Read More...

மட்டு.காந்தி பூங்காவில் கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆயித்தியமலை-மயிலவெட்டுவான் பிரதேசத்தைச்…
Read More...

“சரிகமப” நிகழ்ச்சியில் சாதிக்கும் வேகத்தில் கழிவறையில் 3 நாட்கள் தூங்கிய இலங்கை இளைஞன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சரிகமப" நிகழ்ச்சியில் கலந்து பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்டு ஓடிசனில் தேர்வான இந்திரஜித் எங்கு தங்குவது என்று தெரியாது சென்னை பேரூந்து நிலைய…
Read More...

உழைப்பாளர் தினம் கட்டுரை

உழைப்பாளர் தினம் கட்டுரை💥உலகில் உள்ள ஒவ்வொரு உழைப்பாளியும் கௌரவிக்கும் முகமாகவே மே முதலாம் திகதி உலக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதாவது இந்த உலக இயக்கத்தில் மனிதர்களின்…
Read More...

கொய்யாப்பழம் நன்மைகள்

கொய்யாப்பழம் நன்மைகள்🔷🔶பழங்கள் மிகவும் சத்தானவை மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த…
Read More...

அதிகமான யுவதிகள் பணிக்காக செல்லும் நாடு: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2,064 பேர் அதிகமான இலங்கையர்கள் வேலைகளுக்காக கொரிய நாட்டிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஆடு திருட்டு சம்பவம் : பெண் கிராம சேவகருடன் மதுபோதையில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முறுகல்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை…
Read More...

மாமுனை கடற்பகுதியில் இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்-யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவர்   கைது…
Read More...