Browsing Tag

Betti News

கிளிநொச்சியில் 6 பேர் கொண்ட குழுவால் பெண் ஒருவர் கடத்தல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில்…
Read More...

நாட்டின் சில இடங்களில் மழை

சப்ரகமுவ மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு

-யாழ் நிருபர்- வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் ஒருவன் இன்று புதன்கிழமை ஊர் பொது மக்களால் மடக்கிப்…
Read More...

மட்டக்களப்பில் வீடு உடைத்து பாரிய திருட்டு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்வது கவலையைத் தருகின்றது, என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...

யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு, தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்…
Read More...

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் தலையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.…
Read More...

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள் – சஜித் பிரேமதாஸ

பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல எனவும், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப்…
Read More...

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் : எச்சரிக்கை

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் :  எச்சரிகை இலங்கையில் உள்ள அரசு வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை எடுக்கும்போது மட்டுப்பாடுகள்  எதிர்காலத்தில் இருக்கக்கூடிய அபாயங்கள்…
Read More...