Browsing Tag

battinews

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: பாடசாலை மாணவன் பலி

தங்காலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தங்காலை, ஹேனகடுவ,…
Read More...

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்த இளைஞன் கைது

முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துவந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கள்ளப்பாட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது…
Read More...

மருந்து ஒவ்வாமையால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 6ஆம் திகதி காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு…
Read More...

இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற நான்காவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More...

யாழில் அடி காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக…
Read More...

நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இரு மடங்காக அதிகரிப்பு

நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம்…
Read More...

இஸ்ரேலில் 500க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு வேலைவேய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலின் பி.ஐ.பி.ஏ(PIBA) நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 505 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு…
Read More...

கடலுக்கு சென்று காணாமல் போனவரை தேடி தருமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த 04 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள்…
Read More...

வறண்ட காலநிலையால் பரவும் எலிக்காய்ச்சல்: இருவர் பலி

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தை சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர். 38 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள்…
Read More...