Browsing Tag

battinews

தோழிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷத்தை கலந்த 10 ஆம் தர மாணவி

குருநாகல் நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில்  இன்றைய தினம் செவ்வாய் கிழமை விசக்கலவையுடனான நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல…
Read More...

குடும்பஸ்தர் மர்ம மரணம் : அறுவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் கடந்த சனிக்கிழமை நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், …
Read More...

உணவக பொதி அலுமாரிகளில் சுற்றி திரியும் எலி

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலுமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதை பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட…
Read More...

மடுமாதா திருவிழாவில் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்க

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று செவ்வாய் கிழமை காலை 6.15க்கு ஆரம்பமானதுடன் இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார். மடு அன்னையின் ஆவணி மாத…
Read More...

தமிழரும் சிங்களவரும் சம்பந்திகள் – மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன்…
Read More...

காதல் என்ற போர்வையில் 18 இலட்சம் ரூபா பெற்று விட்டு உறவை முறித்த காதலி கைது

கிளிநொச்சி பகுதியில் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்க தீர்மானம்

மன்னார் நிருபர் தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

அரச உத்தியோகத்தர் வீட்டினுள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல்…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்று செவ்வாய் கிழமை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் 1…
Read More...