Browsing Tag

battinews today

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் : இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம்…
Read More...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை : ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் மஹியங்கனை நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது  செய்யப்பட்டதாக…
Read More...

கந்தளாய் தளவைத்தியசாலைக்கு சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இரத்த சுத்திகரிக்கும் இயந்திரம் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் வைத்து…
Read More...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு

நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சீரற்ற காலநிலையால், பெரும்போகத்தில் சுமார் 58 ஆயிரத்து 770 ஏக்கர்…
Read More...

23 ஆலயங்களில் கொள்ளை : பிரதான சந்தேக நபர் மற்றும் வியாபாரிகள் கைது

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள 23 ஆலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

02 ரயில்கள் மோதி விபத்து : 17 பேர் பலி

பங்களாதேஸின் கிழக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டாக்காவின் வடகிழக்கு பகுதியில், பயணிகள் ரயிலின்…
Read More...

கறுப்புப் பட்டியலில் இருந்து இருவர் நீக்கப்பட்டனர் : அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை…
Read More...

அதிபர் வெற்றிடங்கள் : நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பாடசாலைகள் பதில் அதிபர்களின் ஊடாக…
Read More...

கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியர் கைது

ஹொரவபொத்தானை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு சந்தேகத்தின்…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் மோதல்

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மும்பையில் இடம்பெறுகின்றது. குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள்…
Read More...