Browsing Tag

battinews today

நீதிமன்றத்திற்குள் வைத்து பெண் மீது கத்தி குத்து

கொழும்பில் நீதவான் நீதிமன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. அமைப்பின் தலைமை செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனிபா தலைமையிலான…
Read More...

பழைய பத்திரிகைகள் கொள்ளை

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 1486 கிலோகிராம் நிறையுடைய பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார்…
Read More...

காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் கிளிநொச்சியில்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட…
Read More...

அமெரிக்க விசாவுக்கு கொழும்பு சென்ற முதியவரைக் காணவில்லை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவரை கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு…
Read More...

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன் னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் கையளிப்பு

-மன்னார் நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை…
Read More...

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ள ப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள்…
Read More...

சிங்கள மக்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறீர்கள்? – மட்டக்களப்பில் அம்பிட்டிய தேரர் அழுகை (வீடியோ)

மட்டக்களப்பு ஜயந்திபுரம் பகுதியில் உள்ள தனது தாயாரை நல்லடக்கம் செய்த கல்லறையை உடைத்து நாசம் செய்துவிட்டதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார். குறித்த பகுதியில் நின்று…
Read More...

தனியார் வைத்தியசாலைகளில் தாய் சேய் நலப் பிரிவினை வலுப்படுத்தல்

கல்முனை பிராந்திய தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தாய் சேய் சுகாதார தரவுகளை புள்ளி விபரங்களுடன் திரட்டி அதனை சுகாதார அமைச்சின் இனப்பெருக்க சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு - 2…
Read More...

யாழ் வைத்தியசாலை வளாகத்தில் மதுபோதையில் குழப்பம் : இருவர் கைது

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் மதுபோதையில் நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு…
Read More...