Browsing Tag

battinews today

மன்னாரில் நடந்த அதிர்ச்சி : மூவர் அதிரடியாக கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய சிறுமி ஒருவரை மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினர். இச்சம்பவம் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா காலமானார்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த உப தலைவருமான மூன்று பிள்ளைகளின் தந்தை பொன்.செல்வராசா…
Read More...

சாய்ந்தமருதில் இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பிரிவு மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு…
Read More...

மர்ம காய்ச்சலினால் இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் மர்ம காச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார். வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.கேனுசா (வயது - 24) ஒரு பிள்ளையின் தாயே…
Read More...

பகிடி வதை தொடர்பிலான உத்தரவு

கடந்த 3 ஆண்டுகளில் அரசப் பல்கலைக்கழகங்களில் நடந்த  பகிடிவதைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசப்…
Read More...

வாகனங்கள் இறக்குமதி

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில்…
Read More...

குளங்கள் புனரமைப்பு: மக்களிடம் கையளிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் புனரமைப்புச் செய்து அவற்றை பிரதேச விவசாயிகளிடம்…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

களுத்துறை வடக்கு பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்தம்

-அம்பாறை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்மைவாக…
Read More...

திருமண நிகழ்வில் ஏற்பட்ட வாய்தர்க்கம்: கலந்து கொண்டவரின் பரிதாபம்

மல்வத்துஹிரிபிட்டிய விலிம்புல பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றின் போது நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். விலிம்புலவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே…
Read More...