Browsing Tag

battinews today

பாராளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா பதவியேற்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஹாபீஸ் நசீர்…
Read More...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும்…
Read More...

இலஞ்ச ஆணைக்குழு பதவி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை நேற்று திங்கட்கிழமை கோரியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தில்…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் செவ்வாய் கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் முக்கிய கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் வைத்தியசாலையில் பாதுகாப்பு சேவையை மேற்கொள்ளும் தனியார் நிறுவன நிர்வாகத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்…
Read More...

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு

யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர்…
Read More...

தரம் 5 மாணவிக்கு பிரதி அதிபரால் நேர்ந்த கொடுமை

காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹாலிஎல நகரில் இன்று திங்கட்கிழமை காலை 5 கிராம் 7 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள்…
Read More...

மட்டு.வவுணதீவில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...