Browsing Tag

battinews today

தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆற்றை…
Read More...

தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரிட்டாஸ் செரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரிட்டாஸ்…
Read More...

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டிற்கான முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில்…
Read More...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற “அகரத்தின் சுவடிகள் – உன்னத கௌரவம் ”…

இறக்காமம் பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அகரத்தின் சுவடிகள் - உன்னத கௌரவம் " உலக ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய் கிழமை பிரதேச…
Read More...

ஆயுத பூஜை இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நன்மை பெருகும்

ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம் மற்றும் படைக்க வேண்டிய படையல் அத்துடன் இறைவனை வணங்க வேண்டிய முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்துக்களின் முக்கிய விழாக்களில்…
Read More...

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விழிப்புணர்வு…

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போஷாக்கு மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு நேற்று…
Read More...

ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டி : தம்பலகாமத்தை சேர்ந்த வீரர் பங்கேற்பு

-கிண்ணியா நிருபர்- ஆசியாக்கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து சுற்றுப்போட்டியானது நேபாளம் நாட்டின் கத்மண்டு நகரில் இடம் பெற்றது. இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி தம்பலகாமம்…
Read More...

ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் பொது மக்கள் பார்வைக்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை சிறப்பிக்கு முகமாக தென்கிழக்கு பல்கலைகழக வளாகம் இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில்…
Read More...

அஸ்வசும பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி ஜுலை மாதம்…
Read More...

மட்டக்களப்பில் பலத்த மழைவீழ்ச்சிக்கான எச்சரிக்கை

மட்டக்களப்பு முதலைக்குடாவை அண்மித்த பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து நாளை பிற்பகல் 5.30 மணிவரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக எதிர்வு…
Read More...