Browsing Tag

battinews today

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள்…
Read More...

சமூக பொலிஸ் குழுவில் இணைந்த புதிய அங்கத்தவர்கள் வரவேற்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கும் சமூக பொலிஸ் குழுவின் (14) பிரிவின் சமூக பாதுகாப்பு தொடர்பான…
Read More...

வாகன விபத்து:3 பேர் காயம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் உள்ள வீதியில் டிமோ பட்டா ரக வாகனமொன்று இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஈச்சிலம்பற்று -சூரநகர்…
Read More...

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை செய்த மோசமான செயல்

கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளில் பண மோசடியில் ஈடபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு…
Read More...

2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

ஈரானில் கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் உயிரிழந்த மாஷா அமீனி தொடா்பான செய்தியை வெளியுலகுக்குக் கொண்டுவந்த இரு பெண் பத்திரிகையாளா்கள் மீது அமெரிக்க அரசுக்கு ‘ஒத்துழைப்பு’ அளித்தது உள்ளிட்ட…
Read More...

தனியார் காணியொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

புத்தளம் - சாலியவெவ நீலபொம்ப கிராமத்தின் வீடு ஒன்றுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியொன்றில் யானையொன்று நேற்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்துள்ளது. 25 வயது மதிக்கத்தக்க 8 முதல் 9…
Read More...

தம்பலகாமத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- பெரும்போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. தம்பலகாமம் பிரதேச பகுதியில் உள்ள மயில் தீவு 6ம் வாய்க்கால் வயல் நிலப்பகுதிகளிலும்…
Read More...

நாவிதன்வெளி பிரதேச சபையால் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நாவிதன்வெளி பிரதேச சபையினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போதும், ஏனைய பங்கீடுகளின் போதும் முஸ்லிம் பிரிவுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது…
Read More...

போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

இலங்கைக்கு கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுகிழமை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...