Browsing Tag

battinews today

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சர் ஜீவன் கோரிக்கை

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

இன்று பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது

பௌர்ணமி தினமான இன்று சனிக்கிழமை பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரும் ஐநா: இலங்கை ஆதரவு

காசாவில் உடனடி போர் நிறுதத்தை கோரி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளித்துள்ளது. மேலும் ஐக்கியநாடுகள் பொதுச்சபை தீர்மானம் காசாவிற்குள்…
Read More...

சம்பந்தனின் முதுமையை காட்டி தலைவர் பதவிக்கு ஆசைப்படும் சுமந்திரன்

-யாழ் நிருபர்- சம்பந்தனின் முதுமையை காரணம் கூறி கூட்டமைப்பின் தலைவர் பதவியை குறி வைக்கும் நோக்கில் சுமந்திரன் எம்.பி காய் நகர்த்துவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்…
Read More...

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்

-யாழ் நிருபர்- போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பாடசாலை ஆரம்பிக்கும்…
Read More...

சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில்,  10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தாமாக இயங்கிய கைத்துப்பாக்கி: பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புப் பெட்டியில்…
Read More...

அம்பிட்டிய தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும் , இனங்களுக்கிடைய இனமோதல்களையும் ஏற்படுத்தும் வகையில் முகநூல் ஊடாக பல்வேறு வகையான செயற்பாடுகளில் மட்டக்களப்பு விகாராதிபதி…
Read More...

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு

வவுனியா - செட்டிக்குளம் பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு இரண்டு காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 15 மற்றும் 20 வயதுடைய காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள்…
Read More...

இளைஞரின் விபரீத முடிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . கிருஸ்ணகுமார் கிருசாந்…
Read More...