Browsing Tag

battinews today

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்-ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக்…
Read More...

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்!

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்-ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று புதன்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம்…
Read More...

கட்டுநாயக்கவில் திடீரென மூடப்பட்ட தொழிற்சாலை : வேலை இழந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அறிமுகமாகும் புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று புதன்கிழமை முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் அதிவேக வீதிகளில் கட்டணம் வாயில்களில் வங்கி…
Read More...

இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42)…
Read More...

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி மரணம்

கண்டி - வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 11 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11…
Read More...

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு மாத்தறை - மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணும் ஆணும், நேற்று செவ்வாய்க்கிழமை பகல் கடல் அலையில்…
Read More...

திடீரென உயிரிழந்த தவில் வித்துவானான் இளம் குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது…
Read More...

யாழ். நெல்லியடியில் பாரிய தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு, கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள்,…
Read More...

நீண்ட நாட்களாக துவிச்சக்கரவண்டிகளை திருடியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம்…
Read More...