Browsing Tag

battinews today

பயணப்பொதியில் உடல்: 10 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு தண்டனை

பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு 10 வருடங்கள் கழித்து மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி…
Read More...

காஷ்மீர் தாக்குதலில் முடிவடைந்த திருமண பந்தம்: அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய புகைப்படம்

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த தாக்குதலில் நடந்த மற்றுமொரு துயர் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக…
Read More...

ட்ரம்பின் வரிக் கொள்கையை தடுக்கக் கோரி 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு தாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையைத் தடுக்கக் கோரி, சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.…
Read More...

ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் நிறைந்த குப்பைகள்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி - ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடதாசிகள் என குப்பைகள் நிறைந்து…
Read More...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் கல்வியை விரிவுபடுத்துவதற்கான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் கல்வியை விரிவுபடுத்துவதற்கான செயலமர்வு மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது. சிறு வயதிலேயே மாணவர்களை…
Read More...

கிளிநொச்சியில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட…
Read More...

அக்கரைப்பற்றில் கார் விபத்து: 9 மாத குழந்தை மரணம்

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, பொத்துவில் ஏ-04 பிரதான வீதியின் தாண்டியடி பகுதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் குழந்தை உயிரிழந்தது.…
Read More...

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் கேட்கும் போது, இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. உலக…
Read More...

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் சட்டவிரோத மீன்வாடி: உண்மைக்கு புறம்பாக செய்தி…

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியில் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் அமைத்த மீன் வாடியை அகற்றுமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூடத்தில்…
Read More...

டேன் பிரியசாத் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. டேன் பிரியசாத் மனைவியுடன், நேற்று முன்தினம்…
Read More...