Browsing Tag

battinews today

யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள்-யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட…
Read More...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது- ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்…
Read More...

11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம்

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் பலர்…
Read More...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை முதல் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. இதன்படி பணிப்புறக்கணிப்பு…
Read More...

மைத்திரி – ரணில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில்!

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற…
Read More...

ஒருபுறம் தாக்குதல் மறுபுறம் பஞ்சம் என காசா மக்களை துரத்தும் மரணம்!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில்…
Read More...

யாழில் 769 வழித்தட தனியார் பேருந்துகளின் சாரதிகள் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் மயிலிட்டி…
Read More...

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில்…
Read More...

மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு - மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வர கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை…
Read More...