Browsing Tag

battinews today

மட்டுகுருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் திடீரென தீப்பற்றிய சவுக்குமரங்கள்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்…
Read More...

வெசாக் தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

குருணாகல் - பொல்கஹவல பிரதேசத்தில் வெசாக் தினத்தன்று அதிக விலைக்கு சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொல்கஹவல பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

உலகக் கிண்ண கோப்பை சதுரங்க போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி: பெற்றோரின் கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.…
Read More...

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி கொள்ளையிட்ட நால்வர் கைது

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி கொள்ளையிட்ட நால்வர் கைது சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல்

பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'பியூடெம்ப்ஸ் பியூப்ரே' உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த…
Read More...

அவசரமாக ஒன்று கூடும் மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு ஒன்று கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த…
Read More...

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது இலங்கை

ஏற்றுமதி மீதான பரஸ்பர தீர்வை வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும…
Read More...

கொட்டாஞ்சேனை சிறுமியின் விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை: ஹரிணி

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த…
Read More...

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி: தொழிலை கைவிடும் நிலையில் செய்கையாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையின் வீழ்ச்சி காரணமாக பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும்…
Read More...