Browsing Tag

battinews today

பிள்ளையானின் மனு மீதான விசாரணை : ஜூன் 17 பரிசீலிக்க தீர்மானம்

பிள்ளையானின் மனு மீதான விசாரணை -கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து…
Read More...

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்…
Read More...

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தீப்பரவல்: 200 வீடுகள் சேதம்

இந்தியாவின் உத்தரபிரதேசம் பதாயுன் மாவட்டத்தில் உள்ள தப்பா ஜாம்னி கிராமத்தில் நேற்று புதன் கிழமை இரவு புயல் ஏற்பட்ட நிலையில் இதன் தாக்கத்தால் மின்மாற்றியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.…
Read More...

மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை…
Read More...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசேட தீர்மானம்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசேட தீர்மானம் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான…
Read More...

மீண்டும் கொரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு

மீண்டும் கொரோனா அலை இந்தியாவில் 257 பேர் பாதிப்பு  ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில்,…
Read More...

சனி ஜெயந்தியில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் அமாவாசை…
Read More...

13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பிக்கு கைது

13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பிக்கு கைது இரத்தினபுரியில் நோயை குணப்படுத்த சென்ற 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு கைது…
Read More...

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் நீர்க் கட்டணமும் அதிகரிக்கும்

மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் நீர்க் கட்டணமும் அதிகரிக்கும் மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என, தேசிய நீர்…
Read More...

வைத்தியசாலையின் அசமந்த போக்கு: சிகிச்சையின்றி நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள்!

வைத்தியசாலையின் அசமந்த போக்கு  கண்டி  மாவட்ட - நாவலப்பிட்டி வைத்தியசாலையில், நோயாளர்கள் நீண்ட நேரமாக பரிசோதிக்கப்படாது காத்திருந்தமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி…
Read More...