Browsing Tag

battinews today

அம்பியூலன்ஸ் – கெப் வாகனம் மோதி விபத்து : வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்த அம்பியூலன்ஸ் வண்டி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More...

திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறையில் திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 32…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று திங்கட்கிழமை தங்க விலை நிலவரப்படி  24 கரட் தங்கம் 215,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும் 18 கரட் தங்கம் 161,500 ரூபாவாகவும் விற்பனை…
Read More...

யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மிதவை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அனுராதபுரத்தின் ரம்பேவா பகுதியில், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது, சட்ட நடவடிக்கைகள்…
Read More...

பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி…
Read More...

“நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்” – முன்னாள்…

தனது உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து  வெளியேற தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில்…
Read More...

ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் : ட்ரம்ப்

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று திங்கட்கிழமை இரவு பதவியேற்றுள்ளார். இதன் ஊடாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது சந்தர்ப்பம்…
Read More...

சொர்க்கபுரியாக இருந்த நாட்டை நாங்கள் வந்து சீரழித்தது போல கண்ணீர் வடிக்கிறார்கள்

நாடு ஏதோ சொர்க்கபுரியாக இருந்தது போலவும் நாங்கள் வந்து சீரழித்தது போலவும் எதிர்க்கட்சி அன்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்,  என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப்…
Read More...

கிளிநொச்சி – ஐயன்குளம் ஏரியின் கரை உடைப்பு: நீரில் மூழ்கிய வயல்கள்

கிளிநொச்சி - ஐயன்குளம் ஏரியின் கரை இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஏரியின் இரு கரைகளும் உடைந்துள்ளதாக…
Read More...