Browsing Tag

battinews today

ஆடு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

-அம்பாறை நிருபர்- மருதமுனையில் திருடப்பட்ட ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை சம்மாந்துறையில் நேற்று புதன் கிழமை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது…
Read More...

உணவுப் பாதுகாப்பிற்காக துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் கட்டமைப்பை உருவாக்குவதில் அரசு கவனம்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு…
Read More...

தனியார் நிறுவனத்தின் தவறை மறைக்க லஞ்சம் கேட்ட தொழில் திணைக்கள அதிகாரி கைது!

கல்கிசையில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, 250,000 ரூபாயை லஞ்சமாக கேட்ட , தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால், கைது செய்யப்பட்டதாக…
Read More...

13 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில், கல்வி பயிலும் மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

புதிதாக திறக்கப்பட்ட களுவாஞ்சிகுடி சந்தை கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் கவலை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட எழுவான் பெருநிலப்பரப்பு மக்களும் படுவான் நிலப்பரப்பு மக்களும் இணையும் சந்தை தொகுதியாக களுவாஞ்சிகுடி சந்தை காணப்படுகிறது. இங்கு மொத்த…
Read More...

ஓமான் நாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் வருவதை  தவிர்க்குமாறு, ஓமான் பொலிஸார் அறிவித்துள்ளதாக,  ஓமானில் உள்ள இலங்கை தூதரகம்  அறிவிப்பு ஒன்றை…
Read More...

2000 ரூபா பெறுமதியான ரயில் டிக்கட்டுகள் 16000 ரூபாவிற்கு விற்பனை: ஒருவர் கைது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,…
Read More...

யார் இந்த ஜி ராஜபக்ச? : உரிமையாளர் இல்லாத வீடு தொடர்பில் விசாரணை!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 12 அறைகளை கொண்ட சொகுசு வீடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த…
Read More...

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை தீர்மானிப்பது தொடர்பில் கவனம்

குறைந்தபட்ச திருமண வயதை நிறுவுவதற்கான திட்டம் உட்பட சட்டமன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான இலங்கைப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கூடியது.…
Read More...