Browsing Tag

battinews tamil

இரண்டு தசாப்தங்களின் பின்னர் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

-கிண்ணியா நிருபர்- திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் பாடசாலையில் விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு…
Read More...

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறை

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…
Read More...

மட்டக்களப்பில் லியோ படம் பார்க்க சென்றவர்கள் மீது வாள் வெட்டு

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில்…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17…
Read More...

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள்

அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால்…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. உலக சந்தையில்…
Read More...

வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு

கட்டுநாயக்க - மினுவாங்கொட வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 19 மற்றும் 25 வயதுடைய இருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களின்…
Read More...

தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆற்றை…
Read More...