Browsing Tag

battinews tamil

அம்பாறை மாவட்ட பெரும்போக விதைப்பு வேலைகள் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்மாவட்டத்தில் நெல்லுக்கான கிராக்கி அதிகரித்துள்ள…
Read More...

கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரவி…
Read More...

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளையில் இருந்து வந்த பயணிகள் ரயில் கீனிகம மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை…
Read More...

உலக வங்கி பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் விஜயம்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அனஜெடி தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர். வட…
Read More...

நுவரெலியாவில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியாவில் இன்று திங்கட்கிழமை நண்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அரச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத்…
Read More...

வீதி ஓரமாக நடந்து சென்றவருக்கு நேர்ந்த கதி

வவுனியா மன்னார் வீதியில் பாதசாரி கடவையில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் வசித்து…
Read More...

சம்பள அதிகரிப்பு கோரி தம்பலகாமத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

-கிண்ணியா நிருபர்- சம்பள அதிகரிப்பு கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று தம்பலகாமத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்து கொண்டு பிரதேச…
Read More...

தொழில் முனைவோர் சங்கத்திற்கு நிதி உதவி

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் இயங்கி வரும் தொழில்முனைவோர் சங்கத்திற்கு ஆறு இலட்சம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்குடா கல்வி வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதிகஷ்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு…
Read More...

இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இருவர் உயிரிழப்பு

இன்று திங்கட்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மருதானை மற்றும் சிலாபம் பிரதேசங்களில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மருதானை சங்கராஜ மாவத்தையில் உள்ள…
Read More...