Browsing Tag

battinews maddu news

பொலிஸார் தாக்கியதில் தனது விதைப்பையை இழந்த இளைஞன்

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தனது மகனின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக தாய் ஒருவர் குற்றஞ்சாட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸார்…
Read More...

கேப்பாப்பாப்பிலவு காணி உரிமையாளர்களுக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.…
Read More...

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளைஞர்களின் முன்மாதிரியான செயல்

-யாழ் நிருபர்- அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு வவுனியா - மன்னார் வீதியின் சில பகுதிகளில் மண் சட்டி மற்றும் சிரட்டைகளைப்…
Read More...

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.…
Read More...

மன்னாரில் அடை மழை

-மன்னார் நிருபர்- மன்னார் தீவகப் பகுதிக்குள் நீண்ட வெப்ப காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நண்பகல் கடுமையான மழை பொழிந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக…
Read More...

சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு

-யாழ் நிருபர்- சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில்…
Read More...

கட்டாயமாக்கப்பட்ட முன்பள்ளி

நான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்பள்ளி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார…
Read More...

மட்டக்களப்பில் புத்தாண்டை கொண்டாட தயாராகும் மக்கள்: பலத்த பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு தரப்பு

மட்டக்களப்பில் தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் சனிக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளதால் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய பொது மக்கள்…
Read More...

ஜூஸ் கடையில் ஐஸ் கட்டிக்குள் உறைந்து கிடந்த எலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் அமைந்துள்ள உணவகங்ளுக்கு விநியோகிக்கப்பட்ட பனிக்கட்டியில் உறைந்த நிலையில் எலியின் சடலம் கண்டறிப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…
Read More...

சமோசாவில் ஆணுறை : பிரபல நிறுவனத்திற்கு வந்த சிக்கல்

இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு ஓட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள் குட்கா மற்றும் கற்கள் கிடந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து…
Read More...