Browsing Tag

battinews maddu news

யாழில் விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கை சேர்ந்த  45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த…
Read More...

நிந்தவூரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமைவட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். வயலில் வேலை…
Read More...

ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு. மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் 2024 வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள்,  தொடர்பாக…
Read More...

மட்டக்களப்பில் தபால் மூல வாக்காளர் வாக்குச்சீட்டு விநியோகம்!

-மட்டக்களப்பு நிருபர்- அரச திணைக்களங்கள் ஊடாக தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான வாக்காளர் வாக்குச் சீட்டு விநியோகம் நேற்று புதன்கிழமை முதல்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை காலை கூடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More...

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன் காரணமாக இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு…
Read More...

‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம்…
Read More...

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக நீண்ட வரிசை

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகத்…
Read More...

பணிகளை ஆரம்பித்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை காலை தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

தலாவ மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை…
Read More...