Browsing Tag

BattiNews Latest

இலவச அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்: மக்கள் விசனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.…
Read More...

கொலையில் முடிந்த கணவன் மனைவிக்கிடையிலான வாக்குவாதம்

கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்று கத்திக்குத்தில் முடிந்து சம்பவத்தில் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் Guyancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் கடந்த…
Read More...

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
Read More...

டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் புதன் கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணலுடன் இ டிப்பர் வாகனம்…
Read More...

6 இந்திய மீனவர்கள் விடுதலை

அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் 6 இந்திய மீனவர்களும் நேற்று செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 வருடங்களுக்கு…
Read More...

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி?

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்…
Read More...

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களால் பணம்…
Read More...

வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 60 பேர் காயம்

இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச…
Read More...

மல்டி மீடியா ரிசேச் அன்ட் டெவெலப்மென்ட் யுனிட்

-அம்பாறை நிருபர்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மர்ஹூம் மியோன் முஸ்தபா…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரினால் கைது‌செய்யப்பட்டுள்ளார். தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...