Browsing Tag

BattiNews Latest

மட்டு.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01இற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01 ற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம் வித்தியாலய அதிபர் எஸ் சிறிதரன் தலைமையில்…
Read More...

இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசம்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான…
Read More...

ஹார்வெஸ்ட்-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹார்வெஸ்ட்-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று புதன் கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை…
Read More...

கேரள பெண்களின் அழகின் இரகசியம்

கேரளா என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது அங்கு இருக்கும் பெண்கள் தான். காரணம் அவர்களின் அழகு. இவர்கள் பெரும்பாலும் அதிக கூந்தல், கொழுத்த அழகான கண்ணங்கள்,…
Read More...

தொண்டமானின் ஆன்மா அழுகிறது: மனோ கவலை

தற்போதைய அமைச்சரின் பொய் பித்தலாட்டத்தை கண்டு முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆன்மா அழுகிறது என பாராளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை…
Read More...

கோட்டாவின் முக்கியஸ்தர் இராஜினாமா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அந்த பதவியை செவ்வாய்க்கிழமை  இராஜினாமா செய்தார். தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு…
Read More...

6 பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு

பல பொருட்களுக்கான இறக்குமதி விசேட பண்ட வரியை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உளுந்து, பயிறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதி விசேட…
Read More...

இலங்கை பெண்கள் வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு யோசனை

இலங்கை பெண்களை வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான யோசனைகளையும் திட்டங்களையும் வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்,  வெளிநாட்டு…
Read More...

நாட்டின் அனைத்து குழந்தைகளுக்குமான புதிய சட்டமூலம்

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

இன்று சர்வதேச தாய்மொழி தினம்

21 02 2024 மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று…
Read More...