Browsing Tag

BattiNews Latest

மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்

-மன்னார் நிருபர்- தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த குழுவினரை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.…
Read More...

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை…
Read More...

துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்: மக்களிடம் உதவி கோரிய பொலிஸார் (CCTV காணொளி இணைப்பு)

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் நேற்றையதினம்…
Read More...

யாழில் இடம்பெற்ற பயங்கரம்: சகோதரர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அச்செழு பகுதியை சேர்ந்த 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராக…
Read More...

மதுபானங்களின் விலை குறைப்பு?

மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
Read More...

ரமலான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

இந்த ஆண்டு மார்ச் 12ஆம் திகதி ரமலான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூupல் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன்…
Read More...

வறுமை கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

திருமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை : எச்சரிக்கை

இலங்கையில் நேற்று புதன்கிழமை முதல் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் 8 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை,…
Read More...

மட்டக்களப்பு – களுதாவளை மகா வித்தியாலயத்தில் “நெருப்பாற்றில் நீந்துவோம்” எனும்…

சமூக ஊடக ஆர்வலரும்,சமூக தமிழ்ப்பற்றாளரும் , தன்னம்பிக்கையைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் Motivational Speaker ஆன திரு. ஜூட் அஜித் அன்டனி (Jude Ajith Antony) நெருப்பாற்றில்…
Read More...