Browsing Tag

BattiNews Latest

புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது

கொழும்பு மாவட்டத்தில் கடுவெலை, கொரத்தோட்டை பிரதேசத்தில் வயலில் புதையல் தோண்டிய ஆறு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 4…
Read More...

சேனையூர் மத்திய கல்லூரியின் 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி

-மூதூர் நிருபர்- தி/மூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 67ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்களின் நடைபவணி பேரணியானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

உதயரூபனை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்க கோரி ஆர்பாட்டம்

ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத ஆசிரியர் சங்க செயலாளர் பொ.உதயரூபனை அனைத்து பதவியிலிருந்தும் நீக்கும்படி கண்டன ஆர்பாட்டம் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.…
Read More...

புதிதாக இணைந்த 11 வயது மாணவன் மீது 15 வயது மாணவர்கள் தாக்குதல்

-யாழ் நிருபர்- நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை தரம் 6க்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல்…
Read More...

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்படி,  இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய…
Read More...

மின்சார ரயிலில் செல்லப்போகும் இலங்கை மக்கள்

தனது ஆட்சியின் கீழ் இந்நாட்டு மக்கள் மின்சார தொடருந்து ரயில் யுகத்தை உறுதி செய்வார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் இராணுவத்தின்…
Read More...

உக்ரைன் ரஷ்யா போர்: தொடர்ந்து ஆதரவு தருவதாக இங்கிலாந்து அறிவிப்பு

உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் மற்றும் படைகளை…
Read More...

மட்டக்களப்பில் புகையிரத கடவையின் ஊழியர்கள் ஆர்பாட்டம்

பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது தாங்கள் மாதாந்தம் 7500 ரூபா சம்பளம் பெறுவதாகவும் தங்களது மாதந்த…
Read More...

குடை மிளகாயின் விளைச்சல் அதிகரிப்பு

தற்போது நாட்டின் பல பகுதிகளில் குடை மிளகாயின் விளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிமடை, ஊவா பரணகம, கெப்படிபொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளிலேயே குடை மிளகாயின்…
Read More...

யாழ்.நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள்…

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று…
Read More...