Browsing Tag

BattiNews Latest

ஐரோப்பிய ஒன்றியம் புகலிட விதிகளை கடுமையாக்கும் : ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெயர்வு மற்றும் புகலிட விதிகளை கடுமையாக்கும் பாரிய சீர்திருத்தத்திற்கு பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்தியவரின் உரிமம் உட்பட வாகனமும் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திய குற்றத்தை அடுத்து , இளைஞன் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனமும் பறிமுதல்…
Read More...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி : எமனாக மாறிய பூனை அதிர்ச்சியில் கிராம மக்கள்

இந்தியா- மகாராஷ்டிரா மாநிலத்தின் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

போலி முகநூல் கணக்குகள்: தினசரி 200 முறைப்பாடுகள்

தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள்…
Read More...

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டிருந்த முட்டையின் விலை மீண்டும் உயரந்துள்ளது. உள்ளுர் முட்டையொன்றின் விலை தற்போது 50 ரூபாவாகவும் சில்லறை…
Read More...

பாடசாலை கண்காட்சி: இரு மாணவர்கள் காயம்

பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட தொழில்நுட்பக் கண்காட்சியொன்றிற்காக மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய வாகனமொன்றைச் செலுத்த முற்பட்ட இரு மாணவர்கள் விபத்தில் சிக்கிக்…
Read More...

ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

மொரட்டுவை பகுதியில் ரயிலில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர் .ரந்தரு (வயது - 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முரவத்த ரயில் கடவைக்கு…
Read More...

வன்முறை கும்பலின் அடாவடி

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள்…
Read More...

குளத்தில் மிதந்த ஆணின் சடலம்

வவுனியா - நெளுக்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றில் இருந்து, இன்று புதன் கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாகச் சென்ற நபரொருவர், குளத்தினுள்…
Read More...

15ஆம் திகதி அரச விடுமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப்…
Read More...