Browsing Tag

BattiNews Latest

கட்டாயமாக்கப்பட்ட முன்பள்ளி

நான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்பள்ளி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார…
Read More...

மட்டக்களப்பில் புத்தாண்டை கொண்டாட தயாராகும் மக்கள்: பலத்த பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு தரப்பு

மட்டக்களப்பில் தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்ற நிலையில் சனிக்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ளதால் புத்தாடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய பொது மக்கள்…
Read More...

ஜூஸ் கடையில் ஐஸ் கட்டிக்குள் உறைந்து கிடந்த எலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் அமைந்துள்ள உணவகங்ளுக்கு விநியோகிக்கப்பட்ட பனிக்கட்டியில் உறைந்த நிலையில் எலியின் சடலம் கண்டறிப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…
Read More...

சமோசாவில் ஆணுறை : பிரபல நிறுவனத்திற்கு வந்த சிக்கல்

இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு ஓட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள் குட்கா மற்றும் கற்கள் கிடந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து…
Read More...

இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

கம்பஹா மாவட்டத்தில் இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஊரகஸ்மன்ஹந்திய, மெய்கஸ்பிட்டிய வீதிக்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் கடையிலேயே இரத்தக்…
Read More...

இந்த ராசி பெண்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது. அந்தவகையில் சில ராசியை சேர்ந்த…
Read More...

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை

நாட்டின் வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வியாழக்கிழமை அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி…
Read More...

விஜய்யின் “தி கோட்” திரைப்படத்தின் புதிய தகவல்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' . இந்த படத்தில் நடிகர்களான பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர்,…
Read More...

குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த நாய்

இந்தியாவின் தமிழ் நாட்டில் தன்னை வளர்த்து வந்தவரின் குழந்தைகளை பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய் இறுதியில் உயிரை விட்டமை குடும்பத்தாரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டம்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழா

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது…
Read More...