Browsing Tag

BattiNews Latest

புதுவருட கொண்டாட்டங்களில் ஏற்பட்ட விபத்துக்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37…
Read More...

விவசாய நிலத்தில் வேலை செய்தவர் மின்னல் தாக்கி பலி

புத்தளம் - மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச்…
Read More...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மற்றும்…
Read More...

மட்டு சத்துருக்கொண்டான் பகுதியில் சற்று முன் பாரிய விபத்து பலர் காயம் ? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மூன்று வாகனங்கள் பாரிய…
Read More...

3 கோடி பொறுமதியான கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் பெண் கைது

கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பெண்ணொருவர் விமான நிலையத்தில் வைத்து கடந்த 12 ஆம் திகதி சுங்க அதிகாரிகளால்…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

-யாழ் நிருபர்- மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- ஹாலிஎல, பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்…
Read More...

யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார். புது வருடப்…
Read More...