Browsing Tag

BattiNews Latest

யாழ் மீனவர்கள் 21பேர் காரைக்காலில் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும்…
Read More...

சசிதேவி ஜலதீபன் மேலதிக செயலாளராக பதவியேற்பு

-மூதூர் நிருபர்- திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ளார்.…
Read More...

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
Read More...

திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால்  நேற்று வியாழக்கிழமை மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்…
Read More...

எரிபொருள் இன்மை: கரையொதுங்கிய இந்திய படகு

-யாழ் நிருபர்- இந்தியா - மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களது படகு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது.…
Read More...

கணவரும் பிள்ளையும் வெளிநாட்டில் : மர்மமாக உயிரிழந்த இளம் குடும்பபெண்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் படுக்கையில் இருந்து நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு…
Read More...

சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: செல்வராசா கஜேந்திரன்

சர்வதேச குற்றவியல் விசாரனை வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மூதூரில்…
Read More...

தேயிலையை பறித்து கோப்பி பயிரிடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டம்

-நானுஓயா நிருபர்- நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 18…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று…
Read More...

நாட்டின் முதலாவது விளையாட்டு குறைகேள் அதிகாரி நியமனம்

நாட்டின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் டபிள்யூ ஏ சூலாநந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஹரின்…
Read More...