Browsing Tag

BattiNews Latest

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி முற்றாக எரிந்து நாசம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான "வாய்ப்பு எதுவும் இல்லை" என்று அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள்…
Read More...

இன்று மீண்டும் ஆரம்பமான பாடசாலைகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி வரை…
Read More...

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்’ சாம்பியன் பட்டத்தை வீரர்கள் வைபவ ரீதியாக கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்கு பற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவம்

-மன்னார் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று…
Read More...

நீராட சென்ற பெண் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- லுணுகலையில் பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை, ஜனதாபுர, தும்பபிட்டிய…
Read More...

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள்: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வாங்குவதற்கான வவுச்சர்களைப் பெறுவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கல்வி…
Read More...

காட்டுப்பகுதிக்குள் அரச பேருந்து சாரதி சடலமாக மீட்பு

நிகவெரட்டிய - கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த…
Read More...

துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி ஒருவர் பலி

பாணந்துறை - மஹாவில பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். அலுபோமுல்ல…
Read More...

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு விளக்கமறியல்

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர்…
Read More...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும்…
Read More...