Browsing Tag

BattiNews Latest

முதல் முயற்சியிலேயே உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் - டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே…
Read More...

யாழ். பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம்…
Read More...

“யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா

யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில், உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு, யாழ் மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா நேற்று…
Read More...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, நெல், பெரிய வெங்காயம், கொண்டைக்கடலை, வெள்ளை சீனி ஆகியவற்றின்…
Read More...

தயவு செய்து போரை நிறுத்துங்கள்: கதறி அழும் பலஸ்தீன சிறுவன்

தயவு செய்து போரை நிறுத்துங்கள் என பலஸ்தீன சிறுவன் ஒருவர் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது , ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில்…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று புதன் கிழமை சிறிதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் டபிளியு.ரி.ஐ எண்ணெய் விலை 79.26 அமெரிக்க டாலராக…
Read More...

தனியாக இருந்த வயோதிபர் கட்டையால் அடித்துக் கொலை

கொழும்பில் வீட்டில் தனியாக இருந்த ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை…
Read More...

மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது எனவே மின் கட்டணத்தை குறைக்கவும்

மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது எனவே மின் கட்டணத்தை குறைக்கவும், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

நான் மனிதப்பிறவி அல்ல கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் – மோடி

நான் மனிதப்பிறவி அல்ல கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்…
Read More...