Browsing Tag

BattiNews Latest

ரணில் விக்ரமசிங்க யாழிற்கு விஜயம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், 46 வருடங்களுக்கு பின்னர் புதிய மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து…
Read More...

நாடளாவிய ரீதியிலுள்ள குழந்தைகளின் போசாக்கு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த கணக்கெடுப்பானது ஜூன் மாதத்தில்…
Read More...

தேசிய இரத்த மாற்று நிலையத்தின் வேண்டுகோள்

இரத்ததானம் செய்யும்போது இரத்தத்தின் அளவை மீறவேண்டாமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க இரத்ததானம் செய்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெசாக்…
Read More...

பலத்த காற்று: மக்கள் அவதானம்

நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

அக்காவின் காதலனால் தங்கை துஷ்பிரயோகம்

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி…
Read More...

காணி ஆணையாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள்

காணி ஆணையாளர் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். தமது திணைக்களத்தில் உதவி ஆணையாளர் நாயகம் பதவிக்கு…
Read More...

இரசாயன தொழிற்சாலையின் இரசாயன உலை வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு

இந்தியா-மகாராஷ்டிராவில் டோம்பிவிலி பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையின் இரசாயன உலை வெடித்துச் சிதறியதில் 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60 பேர் வரையில்…
Read More...

பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயங்களுக்கு உள்ளாக்கி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார்…
Read More...

பப்புவா நியூ கினியில் பாரிய மண்சரிவு : 100 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்

பப்புவா நியூ கினி - போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பாரிய மண்சரிவு…
Read More...