Browsing Tag

BattiNews Latest

கிணற்றிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

முல்லைத்தீவு தேவபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 992 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர்,…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…
Read More...

கைவிடப்பட்டது ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு…
Read More...

சந்தையில் தரமற்ற சவர்க்காரங்கள்

தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக அரசாங்க குடும்ப நலச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வீட்டுக் கைத்தொழில்கள் ஊடாக…
Read More...

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது இன்று   திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்று கூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

செல்லப்பிராணியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற மாணவி : இருவரும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் செல்லப் பிராணியான நாயுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 7…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனையில் மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு…
Read More...

ஓமந்தை – பனிக்கர்புளியங்குளத்தில் 235 ஏக்கர் விடுவிப்பு

-வவுனியா நிருபர்- ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.…
Read More...

தரை பசலை கீரை பயன்கள்

தரை பசலை கீரை பயன்கள் 🔺தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது…
Read More...