Browsing Tag

BattiNews Latest

ஜனாதிபதி தேர்தல் முடிவு நாட்டின் வெற்றி தோல்வியே அன்றி தனிப்பட்ட வெற்றி தோல்வி அல்ல

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார…
Read More...

நண்பருடன் மதுகுடிக்க சென்ற ராணுவ வீரர்: சடலமாக மீட்பு

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்த கனகசபாபதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

கைவிடப்பட்டது இலங்கை – நேபாள போட்டி

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 2024 ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று புதன் கிழமை இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…
Read More...

கொடுக்காப்புளி பயன்கள்

கொடுக்காப்புளி பயன்கள் 🟠கொடுக்காப்புளி நம் உடலில் பல நோய்களை தீர்க்கக்கூடிய பழ வகையாகும். கொடுக்காபுளியானது இனிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற மூன்று வகையான சுவை தன்மையினை கொண்டது. …
Read More...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

-மூதூர் நிருபர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கிடையிலான உறவை…
Read More...

மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் செல்லும் அபாயம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால்…
Read More...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்…
Read More...

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு…
Read More...

மகளுக்கு மகாலட்சுமி என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதி

இஸ்லாமிய தம்பதிகள் தமது குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர்சூட்டிய சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கோலாப்பூர் - மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் கடந்த…
Read More...

ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன்

பாடசாலை ஆசிரியை ஒருவரின் புகைப்படத்துக்கு நிர்வாண உருவத்தை பதித்ததாக கூறப்படும் பாடசாலை மாணவன் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.…
Read More...