Browsing Tag

BattiNews Latest

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு

நுவரெலியா சாந்திபுர பகுதியில் வைத்தியர் போல் நடித்து ஒரு வருடங்களுக்கு மேலாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையம்…
Read More...

கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி - வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை…
Read More...

கணவனுக்கு தெரியாமல் கர்ப்பம்: அதிர்ச்சி கொடுத்த பெண்

தன்னுடைய கணவன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் கர்ப்பமாக இருந்த பெண்ணொருவர், குடும்பத்தினருக்கே அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்…
Read More...

மாடு திருட்டை தடுக்க விசேட வேலைத்திட்டம்

பல பிரதேசங்களில் இடம்பெறும் மாடு திருட்டை தடுப்பதற்காக வென்னப்புவ பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகரால் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், எட்டு இலட்சம்…
Read More...

அலங்கார மீன்கள் ஏற்றுமதி: 263.2 கோடி ரூபாய் வருமானம்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் 263.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதனை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

மன்னாரில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தையொட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்னாரில் காலை முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது. மன்னார்…
Read More...

கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்!

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

வாகன விபத்து: இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு

இந்தியாவில் தாம்பரகம் அருகே நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருங்குளத்தூர் பகுதியில் நண்பர்களுடன் வசித்து வரும் ஐயப்பன் ( வயது 27 )…
Read More...

புலி பற்றிய 10 வரிகள்

புலி பற்றிய 10 வரிகள் 🐯🐯இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய விலங்காக இருக்கும் புலி 97 சதவீதம் அழிந்து விட்டது. புலிகள் அழிவு என்பது இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.…
Read More...

மட்டு காத்தான்குடியில் துப்பாக்கி சூடு

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பகல் 1 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காத்தான்குடியை சேர்ந்த ஷகீட் என்பவரே தாக்குதலை மேற்கொண்டதாக…
Read More...