Browsing Tag

BattiNews Latest

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு: மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி விஜயம்

-கிண்ணியா நிருபர்- மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த…
Read More...

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா

-மன்னார் நிருபர்- திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை…
Read More...

சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கூற்றுப்படி, சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை…
Read More...

வெள்ளை ஈ பரவல்: தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு

வெள்ளை ஈக்கள் பரவல் காரணமாக தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த…
Read More...

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு யுவதி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை தவறி விழுந்த வெளிநாட்டு பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒஹிய - பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட…
Read More...

உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் சிலைகள்: கோட்டை சுற்றுவட்டப் பகுதியில்

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த தலைவர்கள் பொதுமக்கள், போராளிகளுக்காக யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுவட்டப் பகுதியில் சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக்…
Read More...

வரவேற்பு கோபுரம் அமைப்பதில் இனமுறுகல் : இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் உள்ளிட்டோருக்கு தடை உத்தரவு

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம்- வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இரண்டு நபர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

அனுமதி பெறாமல் மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் பலி

-மன்னார் நிருபர்- தமிழ்நாடு-ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் மீன் பிடித்துக்…
Read More...

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு மாணவன் படுகாயம்

மாணவர்கள் இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு முன்பாக இந்தச் சம்பவம்…
Read More...

காரைதீவில் கடலில் மூழ்கி இளம் வைத்தியர் உயிரிழப்பு

காரைதீவைச் சேர்ந்த இளம் வைத்தியர் ஒருவர் கடலில் மூழ்கி இன்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. உயிரிழந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றி வந்த…
Read More...