Browsing Tag

BattiNews Latest

திருமண பந்தத்தில் இணைந்த மிக உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கருதப்படும் தர்ஜினி சிவலிங்கம்,…
Read More...

தேர்தல் பற்றிய அறிவிப்பு

அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்து தேர்தலுக்கான மேலதிக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை ஒருபடிவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் ஒருபடிவெவ அரவத்த மஹியங்கனை பகுதியை…
Read More...

பேருந்து ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

ஹட்டன் - டயகம வீதியூடாக சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று செவ்வாய் கிழமை காலை முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஹட்டனில் இருந்து…
Read More...

லிச்சிப் பழம் நன்மைகள்

லிச்சிப் பழம் நன்மைகள் 🔴கோடைகாலத்தில் அதிகளவு கிடைக்கக்கூடிய லிச்சி பழம் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் பயன்படுகிறது. மேலும் லிச்சி பழத்தில் பலவகையான…
Read More...

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை

கல்விசாரா ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை…
Read More...

வறுமைக்கோட்டில் வாழும் மக்கள்: வெளியான தகவல்

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கடந்த ஆண்டில் 29.5 வீதமாக மக்கள் வறுமைக்…
Read More...

இலங்கையில் விளைந்த அபூர்வ மரவள்ளிக்கிழங்கு: காணக் குவியும் மக்கள்

பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று உற்பத்தியாகி உள்ளது 63 வயதான ஓய்வூதியரான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த…
Read More...

கிளிநொச்சி-நெத்தலி ஆற்றுப் பகுதியில் சடலம் மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து…
Read More...

அநுராதபுரத்தில் மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் படுகாயம்

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை…
Read More...