Browsing Tag

battinews com

உயர் பாதுகாப்பு வலய காங்கேசன்துறை மாங்கொல்லையில் ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்குஇ மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி…
Read More...

அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா மரத்தை நட்டவர் கைது

-அம்பாறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன…
Read More...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் மருதமுனை ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…
Read More...

“தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” போலியோ தினம் அனுஷ்டிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை "உலக போலியோ தினம் 2023" நினைவு கூறப்பட்டது.…
Read More...

கிழக்கின் சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பற்றிய ஆய்வு நூல் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியையும் ஸ்தாபகர் தினத்தையும் முன்னிட்டு கடந்த 2023.10.23 ஆம் திகதி திங்கட்கிழமை மரநடுகை நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் ஓர்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் உயிரிழப்பு (படம் இணைப்பு)

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து…
Read More...

கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு

-யாழ் நிருபர்- கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக…
Read More...

மட்டு.மாவட்ட செயலகத்தின் ஊடகபிரிவு அரசியல்வாதிகளுக்காக வேலை செய்கிறது

மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் ஊடகப்பிரிவு அரசியல் சார்ந்து பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது. குறித்த ஊடகப்பிரிவில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் தகவல்களை…
Read More...

அரச திணைக்களங்கள் கையகப்படுத்திய காணிகளை மீள் பரிசீலனை செய்ய தீர்மானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என…
Read More...