Browsing Tag

battinews com

பிரபல பாடகி பாலியல் பலாத்காரம்: கைதான பிரபலம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜா எல…
Read More...

இலங்கையில் சர்வதேச பாடசாலை ஆசிரியரின் அநாகரிக செயல்

பண்டாரவளை பகுதியில் சர்வதேச பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் பாடசாலை மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த…
Read More...

காணாமல் போன 3 மாணவர்கள்: கண்டால் தகவல் தரவும்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் நேற்று வியாழக்கிழமை முதல் 3 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். நடராஜா நிலூக்ஷன் (வயது - 15), யோகராஜன் திவாகர் (வயது -13),…
Read More...

மட்டு நகரில் வகுப்பறைக்குள் நுழைந்து 9ஆம் தர மாணவன் மீது தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி –…

-ச.சந்திரபிரகாஷ்- மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில்…
Read More...

துப்பாக்கி சூடு: தம்பதியினர் கைது

தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தெஹிவளையில் வைத்து கைது…
Read More...

உணவுப் பொதியில் புழு : பிரபல சைவ உணவகங்கள் இரண்டுக்கு சீல்

யாழ்ப்பாண நகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து  பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாணம்…
Read More...

மன்னாரில் 315 ஜெனட்னைட் குச்சிகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை  மதியம் ஒருவர் மன்னார் பொலிஸ்…
Read More...

குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸாருக்கு உதவிய புத்திசாலி சிறுவர்கள்

சிகிரியாவில் துருக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கி அவரது பணப் பையைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க இரண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸாருக்கு உதவியுள்ளனர். இன்று…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

நேற்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே…
Read More...