Browsing Tag

battinews com

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22 ஆயிரத்து 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில்…
Read More...

மணல் ஏற்றிய நான்கு டிப்பர்களுடன் சாரதிகள் கைது

-யாழ் நிருபர்- அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில், அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நைட்ரஸ் ஒக்சைட் வாயுவிற்கு தடை

நைட்ரஸ் ஒக்சைட் வாயுவை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்துள்ளது. குறித்த வாயுவினால் பிரித்தானியாவில் அதிகப்படியான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் செய்திகள் நிகழ்வுகள்…
Read More...

மன்னார் தபாலக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

-மன்னார் நிருபர்- நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை  தொடக்கம் நாளை வியாழக்கிழமை வரை அடையாள கவனயீர்ப்பு…
Read More...

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா…
Read More...

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை தொடர்பான அறிவிப்பு

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர்…
Read More...

குடிசன மதிப்பீட்டு பணிகள்

-கிண்ணியா நிருபர்- குடிசன மதிப்பீடு செய்யும் பணி தொடராக தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இடம் பெற்று வருகின்றது. தம்பலகாமம்…
Read More...

இறக்காமத்தின் கிழக்குப் புற எல்லை தொடர்பான சர்ச்சைக்கு நிரந்தரத் தீர்வு

இறக்காமத்திற்கான தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து மிக நீண்ட காலமாக இருந்து வந்த இறக்காமத்தின் கிழக்குப் புற எல்லை தொடர்பான சர்ச்சைக்கு மிக சுமூகமான தீர்வு அம்பாறை மாவட்ட…
Read More...

“உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது”- தேசிய வாசிப்பு மாதம்

"உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் நாடு பூராகவும் மாணர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு…
Read More...