Browsing Tag

batticaloa news

கிழக்கு ஆளுநர் திருகோணமலை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம்

-கிணணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனை மற்றும் பிரதேச சபைக்கு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கண்காணிப்பு…
Read More...

மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது - 22) என்ற…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய…
Read More...

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More...

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக…
Read More...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது…
Read More...

அதிகரிக்கும் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம்…
Read More...

ஜூபிலி ஆண்டில் போப்பின் மரணம் நிகழ்ந்தது

கத்தோலிக்கர்களுக்கான மிக முக்கியமான நாட்காட்டி நிகழ்வைத் தொடர்ந்து வரும் போப்பாண்டவரின் மரணம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஒரு முறை வரும் சிறப்பு ஜூபிலி ஆண்டில் வருகிறது.…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று…
Read More...

உலகில் முதன் முறையாக 10G இணைய சேவை அறிமுகம்

இணைய சேவையை பொறுத்த வரை 2G , 3G, 4G ,யில் இருந்து இன்று பல நாடுகளில் 5G வரை பயன்படுத்தி வருகின்றன. உலகில் முதன் முறையாக சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei…
Read More...