Browsing Tag

batticaloa news

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயமாக கமல் அமரசிங்க நியமனம்

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான கமல் அமரசிங்கவை மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து,…
Read More...

அநுராதபுரத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அநுராதபுரம், எலயாபத்துவ, ஹல்மில்லவெவ பகுதியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம்,…
Read More...

பேராதனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கண்டியில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More...

போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல்

வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும். ஒரு கார்டினல், போப்பின்…
Read More...

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: சிகிச்சை பலன் இன்றி பெண் மரணம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை சமைத்துக்கொண்டிருந்த பெண்ணின் உடலில் தீ பிடித்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன்…
Read More...

கொங்ரீட் கலவை இயந்திர வண்டிகள் விபத்து: ஒருவர் காயம்

நுவரெலியா - பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திர  வண்டிகள் இரண்டு, இன்று செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ஹெரோ கீழ்ப்பிரிவில்…
Read More...

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து…
Read More...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமா அதிபர்இ பிரதம…
Read More...

விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

மன்னாரில் பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி நேற்று திங்கட்கிழமை இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை…
Read More...

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு

கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் வைத்து வியாபாரி ஒருவர் மீது குறித்த…
Read More...