Browsing Tag

batticaloa news

வாகனங்களின் விலையில் வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக வெளியான தகவலை, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர்,…
Read More...

துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

பாணந்துறை - ஹிரண பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற…
Read More...

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்…
Read More...

திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்…? ChatGPT வழங்கிய பதில்

நிலநடுக்கத்தின்போது நீங்கள் வீட்டுக்குள் இருந்தால்: கைகளையும், கால்களையும் கீழே இறக்கி தரையில் படுக்கவும். உங்களுடைய தலையையும், கழுத்தையும் மூடும் வகையில் ஒரு மேசைக்கு…
Read More...

யாழில் நிலவும் அதீத வெப்பம்: முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணியில்…
Read More...

ஐபிஎல் வரலாற்றில் சாதனைபடைத்த மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்…
Read More...

ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்து விட்டது: சாணக்கியன்

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்…
Read More...

கிளிநொச்சியில் உப்புக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு…
Read More...

யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக் கடத்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு…
Read More...

ஊர்காவற்துறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி - இறக்கும் தொழிலில் ஈடுபடும்…
Read More...