Browsing Tag

batticaloa news

வங்கிகள் நாளை மூடப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி வரை மாத்திரமே அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து…
Read More...

தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 240,500 ரூபாவாகவும், 18 கரட்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று திங்கட்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 64.95 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு…
Read More...

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி கூட்டம்

கருத்தரங்குகள் பயிற்சி களங்கள் சமூகமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கள நிகழ்வுகளை திட்டமிடும் வகையில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் நிர்வா கிகள் கூட்டம் வரும் 12.05.25 அன்று…
Read More...

மீன் வளர்ப்புக்கு கண்ணாடி தொட்டி அவசியமில்லை

எல்லோருக்குமே அழக அழகான வண்ண வண்ண நிறங்களில் மீன்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கண்ணாடி தொட்டி, மோட்டார் செட், மின் செலவுகளை கணக்கிட்டு மீன் வளர்ப்பதை தவிர்ப்போம்.…
Read More...

மட்டக்களப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை, வவுனியா…
Read More...

தரமான தூக்கம் வேணுமா?

போதுமான அளவு தூக்கம் என்பது நம்முடைய உடல் மற்றும் மன நலனுக்கு மிகவும் அவசியம். நம்முடைய மனநிலை, ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் தரத்திற்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு…
Read More...

மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம்…
Read More...

மகேஷ் கம்மன்பில பிணையில் விடுதலை

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் கொழும்பு…
Read More...