Browsing Tag

batticaloa news

கனமழை பெய்ய வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு : 90 சதவீதமான கிராமம் புதையுண்டுள்ளது- வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவில் 90 சதவீதமான நிலப்பிரதேசத்தில் காணப்பட்ட பல…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.…
Read More...

இன்று மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…
Read More...

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய…
Read More...

கண்டியில் வேகமாக பரவும் டெங்கு

கண்டி மாவட்டத்தில் டெங்கு வேகமாகிப் பரவி வருவதாகவும், மிகத் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களில் ஒன்றாக பெயரிடக் கூடிய நிலையை அண்மித்துள்ளதாக சமூக சுகாதார வைத்திய அதிகாரி விசேட…
Read More...

அஞ்சல் அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பால் மக்கள் அசௌகரியம்

அஞ்சல் அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பால் மக்கள் அசௌகரியம் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. மேலும் நேற்று…
Read More...

கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை நாளையுடன் நிறைவு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தொடர்பில் வௌியான வர்த்தமானி

சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தொடர்பில் வௌியான வர்த்தமானி சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரைவு சட்டமூலம்…
Read More...

புதிய கட்சியை உருவாக்கத் தயாராகும் ரணில்

புதுமுகங்களை உள்ளடக்கி புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற…
Read More...